Wednesday, November 27, 2013

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்.
Englishl-தமிழ், Lyrics.

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்....

யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.

துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே.

SRI VISHNU SHODASA NAAMA STOTRAM.

OUSHADHE(Y) SINTHAYE(Y)TH VISNUM BHOJANEY SA JANAAARDHANAM
SAYANEY PADHMANAABANCHA VIVAAHE(Y) SA PRAJAAPATHIM.

YUTHTHE(Y) CHAKTHARAMDHE(Y)VAM PRAVAAHE(Y) SA THRIVIKRAMAM
NAARAAYANAM DHANUTHYAAKEY SREEDHARAM PRIYASANGAME(Y).

DHUSSWAPNE(Y) SMARAGOVINDHAM SANKATE(Y) MADHUSOODHANAM
KAANAREY NAARASIMHANCHA BAAVAKEY JALASAAYINAM.

JALAMADHYEH VAARAHANCHA PARVADHE(Y) RAGUNANDHANAM
GAMANE(Y) VAAMANANJCHAIVA SARVAKAALE(Y)SHU MAADHAVAM.

SHODASAI THAANI NAAMAANI PRAADHA RUTHTHAAYA YAH PATE(Y)TH
SARVAPAAPA VINIRMUKTHO VISHNULHOKE(Y) MAHEEHATHE(Y).
ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநேச ஜநார்தநம் !
ஸயநே பத்மநாபஞ்ச விவாஹேச பரஜாபதிம்!
யுத்தே சக்ரசரம்தேவம் ப்ரவாஸேச த்ரிவிக்ரமம் !
நாராயணம் தநுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே !
துஸ்ஸ்வப்னே ஸ்மரகோவிந்தம்,ஸங்கடே மதுஸுதநம் !
காநநே நரஸிம்ஹஞ்ச பார்வகே ஜலலாயிநம் !
ஜலமத்யே வராஹஞ்ச பார்வதே ரகுநந்தனம் !
கமநே வாமனஞ்ச ஸ்ர்வகார்யேஷூ மாதவம் !

பொருள்;

மருந்து சாப்பிடும் போது சொல்லவேண்டியது - விஷ்ணு
சாப்பிடும் போது -----------------------ஜநார்த்தனன்
படுக்கும்போது ----------------------பத்மநாபன்
விவாஹத்தின் போது ---------------------ப்ரஜாபதி
யுத்த்த்தின் போது----------------------------சுதர்சனர்
வெளியில் செல்லும் போது------------------திரிவிக்ரமன்
சரீரத்தைவிடும் போது-----------------------நாராயணன்
வேண்டிய்வர்களை சந்திக்கும் போது--------ஸ்ரீதரன்
கெட்ட கனவு கானும் போது ----------------கோவிந்தன்
கஷ்டம் வரும் போது ----------------------மதுஸுதனன்
காட்டில் செல்லும் போது -----------------நரசிம்மமூர்த்தி
தீயினால் பயம் வரும் போது -------------ஜலஸாயி
தண்ணீரினால் பயம் வரும் போது-------வராகமூர்த்தி
மலையில் செல்லும் போது -------------கிருஷ்ணர்
நடக்கும் போது -------------------------வாமனர்
எல்லா காரியங்களுக்கும் -----------------மாதவன்

No comments:

Post a Comment